Create a similar
Send a card
The content of the card
ஸ்ரீ முருகன் துணை
அன்புடையீர் , வணக்கம்.
எங்கள் அன்புத் தந்தையின் 90 வது பிறந்த நாளை முன்னிட்டு எங்கள் பெற்றோர் திரு சு.சதாசிவம் , திருமதி ஜோதி சதாசிவம் அவர்களை கெளரவிக்கும் வகையில் வரும் 23 பிப்ரவரி 2025 , ஞாயிறு காலை 10 மணிக்கு மேல்,
ஸ்ரீ வைபவம் பார்ட்டி ஹால், இரண்டாவது தளம், ஸ்ரீ அக்க்ஷயம் ஹோட்டல், சாந்தி காலனி, அண்ணா நகரில் விழா நடத்த உள்ளோம். அனைவரும் வருகை தந்து விழாவினை சிறப்பிக்க வேண்டுகிறோம்.
இப்படிக்கு,
தேன்மொழி பாஸ்கரன்
மான்விழி கந்தையா
சாந்தி லோகநாதன்.
அவ்வண்ணமே விழையும்,
நிரஞ்சன், சரவணன்
விஜய், வந்தனா, காவ்யா.
Statistics
Created today: 0
Created yesterday: 63
Created 7 days: 518
Created 30 days: 1683
All ecards: 352805
Copyright by CreateGreetingCards.eu